மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம்
26 ஜூன் 2011 at 19 h 15 min பின்னூட்டமொன்றை இடுக
மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 12 .06 .2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 11 வது நாளாகிய நேற்று 23.06.2011 வியாழக் கிழமை காலை11.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 108 சங்குகள் வைத்து பூசைகளும் பால் அபிசேகமும் அன்னதானமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தின் சங்காபிசேகத்தில் பெரும்திரளாக மக்களும் கலந்து கொண்டு ஞான வைரவரின் அருளை பெற்றுச்சென்றனர்
Entry filed under: Non classé.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed